366
திருச்செந்தூர் அருகே சோணகன்விளை பகுதியில் முன்பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ஆட்டோ மீது மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். முத்தாரம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுதாகர் என்ப...

437
திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்ணை ஆட்டோவில் கடத்திச்சென்று அவரது செல்ஃபோனை பறித்ததுடன், அவரை கீழே தள்ளிவிட்டு தப்பிய ஷேர் ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். உடல்நலக்குறைவால், ...

991
கோவை சுந்தராபுரத்தில் இரு ஆட்டோ ஓட்டுனர்கள் சாலையில் எதிரெதிரே நின்று கல் எறிந்து சண்டை போட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர் கோவை சுந்தராபுரம், காமராஜர் நகர் பஸ் நிலையம் அருகே சம்பவத்தன...

393
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே அதிவேகமாக வந்த லோடு ஆட்டோ, குறுக்கே வந்த நாய் மீது மோதுவதை தவிர்க்க திரும்ப முயற்சித்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் மூன்று பெண்கள் சம்பவ இ...

351
சென்னை எண்ணூரில் ஆட்டோ ஓட்டுநரை தலையில் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மாவுக் கட்டுடன் சிறையில் அடைக்கப்பட்டனர். வா.உ.சி. நகரைச் சேர்ந்த சிவா என்ற ஆட்டோ ஓட்டுநர் இயற்கை உபாதைக்காக தாழங்க...

398
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் சிவக்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநரை இளங்கோவன் என்ற ஆட்டோ ஓட்டுநர் பட்டாக்கத்தியால் ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி...

367
சென்னை மெரினா காமராஜர் சாலையில், முதல்வரின் கான்வாய் செல்லும் பாதையில் சென்ற ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 5 வயது சிறுவன் உயிரிழந்தான். ஆட்டோ ஓட்டுநர் படுகாயமடைந்தார். மெரினா மாட்டாங...



BIG STORY